விளையாட்டு

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற இந்தியா - வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு

தந்தி டிவி

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற இந்திய அணியினருக்கு 3 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என இந்திய செஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது. வெற்றி பெற்ற அணியில் இடம்பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லியில் செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு செஸ் சம்மேளனம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்