விளையாட்டு

`CHESS கேம்' - ஐடியா கொடுத்த கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்

தந்தி டிவி

"பள்ளிக் கூடத்தில் செஸ் விளையாட வாய்ப்புகள் வேண்டும்"

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குவாண்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், பள்ளிக் கூடத்தில் செஸ் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்றும், இதை பாடமாக கொண்டு வருவது நல்லது என்றும் கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி