விளையாட்டு

மைதானத்தில் அத்துமீறி நுழைந்து தோனியின் கால்களில் விழுந்த ரசிகர் கைது

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் நரேந்திர மோடி மைதானத்தில் அத்துமீறி நுழைந்து தோனியின் கால்களில் விழுந்த ரசிகர் கைது செய்யப்பட்டார். குஜராத்துக்கு எதிரான போட்டியின்போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட பவன்நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெய்குமார் ஜானியை போலீசார் கைது செய்தனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?