விளையாட்டு

மைதானத்தில் அத்துமீறி நுழைந்து தோனியின் கால்களில் விழுந்த ரசிகர் கைது

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் நரேந்திர மோடி மைதானத்தில் அத்துமீறி நுழைந்து தோனியின் கால்களில் விழுந்த ரசிகர் கைது செய்யப்பட்டார். குஜராத்துக்கு எதிரான போட்டியின்போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட பவன்நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெய்குமார் ஜானியை போலீசார் கைது செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ