விளையாட்டு

மைதானத்தில் அத்துமீறி நுழைந்து தோனியின் கால்களில் விழுந்த ரசிகர் கைது

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் நரேந்திர மோடி மைதானத்தில் அத்துமீறி நுழைந்து தோனியின் கால்களில் விழுந்த ரசிகர் கைது செய்யப்பட்டார். குஜராத்துக்கு எதிரான போட்டியின்போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட பவன்நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெய்குமார் ஜானியை போலீசார் கைது செய்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி