விளையாட்டு

செஸ் ஜாம்பவான் மாமனாருக்கு விபூதி அடிக்க பார்த்த மர்ம நபர் - கடைசியில் நடந்த ட்விஸ்ட்

தந்தி டிவி

சென்னை கோட்டூர்புரம் வெள்ளையன் தெருவில் வசித்து வரும் 81 வயது ஆனந்த்திற்கு கடந்த 18ம் தேதி வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தங்களை கர்நாடகா போலீஸ் என கூறியுள்ளனர். மேலும் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி கர்நாடகத்தில் வாடகை கார் ஒன்று எடுக்கப் பட்டுள்ளதாகவும், கார் பெரும் விபத்தில் சிக்கி சிலரை காயப்படுத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளனர். சுதாரித்துக் கொண்ட ஆனந்த் இந்த சம்பவம் குறித்து கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்...

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?