விளையாட்டு

ஒரே போட்டியில் மாறிய கணக்கு - 1 இடத்திற்கு 3 அணிகள் போட்டி.. த்ரில்லரை விஞ்சும் பிளே-ஆஃப்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் (play off) சுற்றுக்கு ஒரே நேரத்தில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய 3 அணிகள் தகுதி பெற்றுள்ளன. டெல்லிக்கு எதிரானப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத், 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததுடன் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியது. புள்ளிப்பட்டியலில் தலா 17 புள்ளிகள் பெற்று முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ள பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளும் டெல்லி-குஜராத் போட்டியின் முடிவின் அடிப்படையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு அடுத்தடுத்து தகுதி பெற்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்