விளையாட்டு

ஒரே போட்டியில் மாறிய கணக்கு - 1 இடத்திற்கு 3 அணிகள் போட்டி.. த்ரில்லரை விஞ்சும் பிளே-ஆஃப்

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் (play off) சுற்றுக்கு ஒரே நேரத்தில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய 3 அணிகள் தகுதி பெற்றுள்ளன. டெல்லிக்கு எதிரானப் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத், 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததுடன் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியது. புள்ளிப்பட்டியலில் தலா 17 புள்ளிகள் பெற்று முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ள பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளும் டெல்லி-குஜராத் போட்டியின் முடிவின் அடிப்படையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு அடுத்தடுத்து தகுதி பெற்றன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ