விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

தந்தி டிவி

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளன. இதையடுத்து பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் ட்ராபி ஐசிசி தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணி, சனிக்கிழமை அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருவரும், சனிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை