விளையாட்டு

மத்திய அரசின் எதிர்பாரா இன்ப செய்தி... பாலை வார்த்த அனுராக் தாகூர்

தந்தி டிவி

கேலோ இந்தியா போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அனுராக் தாகூர், அனைத்து விதமான கேலோ இந்தியா போட்டிகளிலும் பதக்கம் வென்றவர்கள் அரசு வேலைக்கு தகுதியானவர்கள் என வரைமுறைகள் மாற்றி அமைக்கப்படுவதாகவும், இது விளையாட்டு வீரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் கூறியுள்ளார். விளையாட்டில் இந்தியாவை வல்லரசாக்க நினைக்கும் பிரதமர் மோடியின் கனவு நனவாக இதுபோன்ற மாற்றங்கள் உதவும் என்றும் அனுராக் தாகூர் பேசியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ