விளையாட்டு

ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீது வழக்கு பதிவு

பெண்கள் குறித்து இழிவான கருத்துகள் தெரிவித்ததாக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பெண்கள் குறித்து இழிவான கருத்துகள் தெரிவித்ததாக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பி.சி.சி.ஐ இருவரையும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதித்திருந்த‌து. தற்போது தடை நீங்கி, ஹர்திக் பாண்டியா அணியில் மீண்டும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், உள்ள காவல் நிலையம் ஒன்றில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"