விளையாட்டு

ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீது வழக்கு பதிவு

பெண்கள் குறித்து இழிவான கருத்துகள் தெரிவித்ததாக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பெண்கள் குறித்து இழிவான கருத்துகள் தெரிவித்ததாக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே பி.சி.சி.ஐ இருவரையும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதித்திருந்த‌து. தற்போது தடை நீங்கி, ஹர்திக் பாண்டியா அணியில் மீண்டும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், உள்ள காவல் நிலையம் ஒன்றில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்