விளையாட்டு

ஊரடங்கு மீறல் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது வழக்குப்பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் மீது, 144 தடை உத்தரவை மீறியதாக சென்னை சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் மீது, 144 தடை உத்தரவை மீறியதாக சென்னை சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால், கடந்த சனிக்கிழமை தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்த கடந்த சனிக் கிழமை, திருவான்மியூர் பகுதிக்கு தனது சொகுசுக் காரில் சென்ற ராபின்சிங்கை தடுத்த போலீசார், காரை பறிமுதல் செய்து, ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. முகக் கவசம் அணிந்திருந்ததால், கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கை போலீசார் அடையாளம் காணமுடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்