விளையாட்டு

ரஞ்சி கோப்பை - அசத்திய கேப்டன் - காலிறுதியில் கர்நாடகா அணி

ரஞ்சி கோப்பை

thanthitv

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடக அணியின் புதிய கேப்டன் தேவ்தத் படிக்கல் தனது முதல் போட்டியிலேயே அற்புதமான தொடக்கத்தை கொடுத்ததால் அந்த அணி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.

மொஹாலியில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில், கர்நாடக அணிக்கு 40 ஓவர்களில் 250 ரன்கள் எடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. ராகுல் 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதிரடியாக விளையாடிய கேப்டன் படிக்கல், அவுட் ஆகாமல் 85 பந்துகளுக்கு 120 ரன்கள் எடுத்ததால் வெறும் 28 ஓவர்களிலேயே கர்நாடக அணி எளிதில் இலக்கை எட்டியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்