விளையாட்டு

ரஞ்சி கோப்பை - அசத்திய கேப்டன் - காலிறுதியில் கர்நாடகா அணி

ரஞ்சி கோப்பை

thanthitv

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடக அணியின் புதிய கேப்டன் தேவ்தத் படிக்கல் தனது முதல் போட்டியிலேயே அற்புதமான தொடக்கத்தை கொடுத்ததால் அந்த அணி காலிறுதிக்குள் நுழைந்துள்ளது.

மொஹாலியில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில், கர்நாடக அணிக்கு 40 ஓவர்களில் 250 ரன்கள் எடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. ராகுல் 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதிரடியாக விளையாடிய கேப்டன் படிக்கல், அவுட் ஆகாமல் 85 பந்துகளுக்கு 120 ரன்கள் எடுத்ததால் வெறும் 28 ஓவர்களிலேயே கர்நாடக அணி எளிதில் இலக்கை எட்டியது.

Parliament | தொடங்கியதும் கோஷம் போட்டு அலறவிட்ட எதிர்க்கட்சிகள்.. பேச விடாமல் கடும் அமளி

BJP | Annamalai | அண்ணாமலை இல்லாத கமலாலயம்.. பி.எல்.சந்தோஷ் தலைமையில் குவிந்த முக்கிய நிர்வாகிகள்

Chepauk Stadium | Whistle Ban | BCCI | விசிலுக்கு தடை ஏன்? - ``நாங்கள் இல்லை..’’ பரபரப்பு விளக்கம்

DMK | Election 2026 | திமுகவே நேரடியாக களமிறங்கும் தொகுதிகளின் எண்ணிக்கை? - அதிரப்போகும் `2026’

#BREAKING | BombThreat | நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்-நேரம் குறித்து வந்த மெயில்..பரபரப்பு