விளையாட்டு

பல்கேரியா குத்துச்சண்டை தொடர்...காலிறுதிக்கு இந்திய வீரர்கள் அமித் பங்கல், ஆகாஷ் தகுதி

தந்தி டிவி

பல்கேரியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்கள் அமித் பங்கல் மற்றும் ஆகாஷ் சங்வான் முன்னேறி உள்ளனர். ஆடவர் 51 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் உக்ரைன் வீரர் மாக்சிமை 5க்கு பூஜ்யம் என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். 71 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற மற்றொருப் போட்டியில் பிரான்ஸ் வீரர் டாரோ மாகானை 3க்கு 1 என்ற கணக்கில் இந்திய வீரர் ஆகாஷ் வீழ்த்தி, காலிறுதிக்குள் கால்பதித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்