விளையாட்டு

பல்கேரியா குத்துச்சண்டை தொடர்...காலிறுதிக்கு இந்திய வீரர்கள் அமித் பங்கல், ஆகாஷ் தகுதி

தந்தி டிவி

பல்கேரியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச குத்துச்சண்டை தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்கள் அமித் பங்கல் மற்றும் ஆகாஷ் சங்வான் முன்னேறி உள்ளனர். ஆடவர் 51 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் உக்ரைன் வீரர் மாக்சிமை 5க்கு பூஜ்யம் என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். 71 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற மற்றொருப் போட்டியில் பிரான்ஸ் வீரர் டாரோ மாகானை 3க்கு 1 என்ற கணக்கில் இந்திய வீரர் ஆகாஷ் வீழ்த்தி, காலிறுதிக்குள் கால்பதித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ