விளையாட்டு

மெகா ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது ஏன்? - மனம் திறந்த பென் ஸ்டோக்ஸ்

தந்தி டிவி

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் மனம் திறந்துள்ளார். தனது கேரியரின் கடைசிக் கட்டத்தில் இருப்பதாகக் கூறியுள்ள ஸ்டோக்ஸ், தொடர்ந்து தன்னால் எவ்வளவு நாள் நீடித்து விளையாட முடியும் என்பதில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். இங்கிலாந்து ஜெர்ஸி அணிந்து விளையாடவே விரும்புவதாகவும் அதற்கு ஏற்றவாறே கிரிக்கெட் தொடர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பதாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்