விளையாட்டு

மெகா ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது ஏன்? - மனம் திறந்த பென் ஸ்டோக்ஸ்

தந்தி டிவி

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் மனம் திறந்துள்ளார். தனது கேரியரின் கடைசிக் கட்டத்தில் இருப்பதாகக் கூறியுள்ள ஸ்டோக்ஸ், தொடர்ந்து தன்னால் எவ்வளவு நாள் நீடித்து விளையாட முடியும் என்பதில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். இங்கிலாந்து ஜெர்ஸி அணிந்து விளையாடவே விரும்புவதாகவும் அதற்கு ஏற்றவாறே கிரிக்கெட் தொடர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பதாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ