விளையாட்டு

மெகா ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது ஏன்? - மனம் திறந்த பென் ஸ்டோக்ஸ்

தந்தி டிவி

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் மனம் திறந்துள்ளார். தனது கேரியரின் கடைசிக் கட்டத்தில் இருப்பதாகக் கூறியுள்ள ஸ்டோக்ஸ், தொடர்ந்து தன்னால் எவ்வளவு நாள் நீடித்து விளையாட முடியும் என்பதில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். இங்கிலாந்து ஜெர்ஸி அணிந்து விளையாடவே விரும்புவதாகவும் அதற்கு ஏற்றவாறே கிரிக்கெட் தொடர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பதாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்