விளையாட்டு

மெகா ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது ஏன்? - மனம் திறந்த பென் ஸ்டோக்ஸ்

தந்தி டிவி

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் மனம் திறந்துள்ளார். தனது கேரியரின் கடைசிக் கட்டத்தில் இருப்பதாகக் கூறியுள்ள ஸ்டோக்ஸ், தொடர்ந்து தன்னால் எவ்வளவு நாள் நீடித்து விளையாட முடியும் என்பதில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். இங்கிலாந்து ஜெர்ஸி அணிந்து விளையாடவே விரும்புவதாகவும் அதற்கு ஏற்றவாறே கிரிக்கெட் தொடர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பதாகவும் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "கலைந்து செல்லாவிட்டால்.." | போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | Petrol Diesel | TN Govt | கேன்களில் பெட்ரோல் வழங்க தடை | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன தமிழக அரசு

Breaking | Iran War | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | அமித்ஷா தலைமையில் இறங்கிய மத்திய அரசு

#BREAKING || Gas Cylinder Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு - சென்னை வியாபாரிகளுக்கு வந்த சிக்கல்