விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், ஐபிஎல் போட்டிகளுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பிசிசிஐ எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 6 இடங்களில் மட்டுமே போட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், வீரர்களுக்கான பயோ பபுல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுக்லா தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான யோசனை உள்ளது என்றும், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் ஆலோசிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். தொற்றை தடுக்கும் வகையில் போட்டிகள், பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று, ராஜீவ் சுக்லா, தெரிவித்துள்ளார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்