விளையாட்டு

இந்திய அணிக்கு துணை கேப்டன் பதவியை ஏற்கும் பவுலர்.. யார் தெரியுமா? | BCCI

தந்தி டிவி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணிக்கு துணை கேப்டனாக செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. தொடருக்கான உத்தேச அணியை வருகிற 12ம் தேதிக்குள் பிசிசிஐ தேர்வு செய்ய வேண்டும் என்றும், பிப்ரவரி 13ம் தேதி வரை அணியில் மாற்றங்கள் மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும், ரோகித் சர்மா கேப்டனாகவும் பும்ரா துணை கேப்டனாகவும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் செயல்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்