விளையாட்டு

இந்திய அணிக்கு துணை கேப்டன் பதவியை ஏற்கும் பவுலர்.. யார் தெரியுமா? | BCCI

தந்தி டிவி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணிக்கு துணை கேப்டனாக செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. தொடருக்கான உத்தேச அணியை வருகிற 12ம் தேதிக்குள் பிசிசிஐ தேர்வு செய்ய வேண்டும் என்றும், பிப்ரவரி 13ம் தேதி வரை அணியில் மாற்றங்கள் மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும், ரோகித் சர்மா கேப்டனாகவும் பும்ரா துணை கேப்டனாகவும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் செயல்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்