விளையாட்டு

ஜெகதீசனை உடனே இங்கிலாந்து வர சொன்ன BCCI.. தந்தை சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை

தந்தி டிவி

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை சேர்ந்த ஜெகதீசன், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமையளிப்பதாக அவரது தந்தை நாராயணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஜெகதீசன், ஜூலை 31ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளார். இதனிடையே ரிஷப் பண்டுக்கு பதிலாக ஜெகதீசன், விக்கெட் கீப்பர் - பேட்டராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய ஜெகதீசனின் தந்தை, கோவையை சேர்ந்த முதல் விளையாட்டு வீரராக தனது மகன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமை என்றும், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தான் தனது மகனுக்கு பிடித்தமான அணி என்றும் நெகிழ்ச்சி தெரிவித்தார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்