விளையாட்டு

பணக்காரராக மாறிய 21 வயது கால்பந்து வீரர்

நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் டி ஜாங்கை இந்திய ரூபாய் மதிப்பில் 698 கோடி ருபாய்க்கு பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

தந்தி டிவி

நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் டி ஜாங்கை இந்திய ரூபாய் மதிப்பில் 698 கோடி ருபாய்க்கு பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஏஜக்ஸ் அணிக்காக விளையாடி வரும் 21 வயது டி ஜாங். அடுத்த மெஸ்ஸி என்று ரசிகர்களால் போற்றப்படக் கூடியவர். சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஏஜக்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கு டி ஜாங் பெரும் பங்கு ஆற்றியவர். இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுக்கு 698 கோடி ரூபாய் கொடுத்து பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்