விளையாட்டு

கடைசி பந்து வரை சென்ற ஆட்டம்... பாகிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்

தந்தி டிவி

ஆசிய போட்டிகள் ஆடவர் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஹாங்சோவில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து மழை பெய்ததால் வங்கதேசத்திற்கு 5 ஓவர்களில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 65 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனை கடைசி பந்தில் ஃபோர் அடித்து வங்கதேசம் எட்டியது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற வங்கதேசம் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்