விளையாட்டு

கடைசி பந்து வரை சென்ற ஆட்டம்... பாகிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்

தந்தி டிவி

ஆசிய போட்டிகள் ஆடவர் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் வெண்கலப் பதக்கத்தை வென்றது. ஹாங்சோவில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து மழை பெய்ததால் வங்கதேசத்திற்கு 5 ஓவர்களில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 65 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனை கடைசி பந்தில் ஃபோர் அடித்து வங்கதேசம் எட்டியது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற வங்கதேசம் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்