விளையாட்டு

"இனி ஒரு நாளும்..." - பாக்.கேப்டன் வாழ்க்கையை புரட்டி போட்ட உலகக்கோப்பை போட்டி..

தந்தி டிவி

Babar Azam has resigned as the captain of the Pakistan cricket team. உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. இதனால் பெரும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்கும் விதமாக கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகியுள்ளார். இதனிடையே, டி20 போட்டிகளுக்கு வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடியையும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூட்டையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய கேப்டன்களாக நியமித்து உள்ளது.

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு