19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே, தனது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள ஆயுத் மாத்ரேவின் வீட்டில், இந்திய அணியின் வெற்றியை அங்கு குவிந்திருந்த அனைவரும் உற்சாகமாக கொண்டாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன