விளையாட்டு

ஆசிய போட்டிகள் - ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன்-இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி

தந்தி டிவி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முன்னேறி உள்ளது. ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில், மலேசியாவின் சியா-சோ ஜோடியை 2க்கு பூஜ்யம் என்ற கேம் கணக்கில் சாத்விக்-சிராக் ஜோடி வென்றது. இதன்மூலம் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்த சாத்விக்-சிராக் ஜோடி, ஆசிய போட்டிகள் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என சாதனை படைத்துள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி