விளையாட்டு

ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவிப்பு

கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, தனது ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, தனது ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறும் முடிவில் இருந்து வெளியே வந்து விளையாட விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். உணர்ச்சி மிகுந்த தருணத்தில் வெளியேறும் முடிவை எடுத்ததாகவும், ஆனால் எனக்குள் கிரிக்கெட் இன்னமும் எஞ்சியுள்ளதை உணர வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ், விவிஎஸ் லக்‌ஷ்மண், நியோல் டேவிட் ஆகியோருக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்