விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு திடீர் நெருக்கடி

திரைப்படங்களில் எதிரொலித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் டெல்லியை சேர்ந்த பெண் கீதா ராணி.

தந்தி டிவி

திரைப்படங்களில் எதிரொலித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார் டெல்லியை சேர்ந்த பெண் கீதா ராணி..

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மத்திய அரசின் ஒப்புதல், அங்கீகாரம் இல்லாமல் எப்படி இந்தியா என பிரதிநிதித்துவம் செய்து போட்டிகளில் பங்கேற்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். இது தவிர பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அடையாளமாக விளங்கிய நட்சத்திர சின்னத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும், அணி வீர‌ர்களை தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் தனது மனுவில் கீதா குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், பிப்ரவரி ஏழாம் தேதிக்குள் பதில் அளித்திடுமாறு மத்திய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்