விளையாட்டு

3வது ஒருநாள் போட்டி... 15 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச மண்ணில் கால் பதித்த நியூசிலாந்து

தந்தி டிவி

வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாக்காவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 171 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆடம் மில்ன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். பின்னர் ஆடிய நியூசிலாந்து, 35வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. யங் மற்றும் நிக்கோல்ஸ் அரைசதம் அடித்தனர். இதன்மூலம் ஒருநாள் தொடரை 2க்கு பூஜ்யம் கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச மண்ணில் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை