விளையாட்டு

3வது ஒருநாள் போட்டி... 15 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச மண்ணில் கால் பதித்த நியூசிலாந்து

தந்தி டிவி

வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாக்காவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 171 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆடம் மில்ன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். பின்னர் ஆடிய நியூசிலாந்து, 35வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. யங் மற்றும் நிக்கோல்ஸ் அரைசதம் அடித்தனர். இதன்மூலம் ஒருநாள் தொடரை 2க்கு பூஜ்யம் கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச மண்ணில் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்