விளையாட்டு

3வது ஒருநாள் போட்டி... 15 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச மண்ணில் கால் பதித்த நியூசிலாந்து

தந்தி டிவி

வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாக்காவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 171 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆடம் மில்ன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். பின்னர் ஆடிய நியூசிலாந்து, 35வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. யங் மற்றும் நிக்கோல்ஸ் அரைசதம் அடித்தனர். இதன்மூலம் ஒருநாள் தொடரை 2க்கு பூஜ்யம் கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச மண்ணில் நியூசிலாந்து ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு