விளையாட்டு

2020 டோக்யோ ஒலிம்பிக் கால்பந்து போட்டி - வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் அணி

2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நூலிழையில் இந்திய மகளிர் கால்பந்து அணி இழந்துள்ளது.

தந்தி டிவி
அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் மகளிர் கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா, மியான்மர் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 3 கோல் அடிக்க போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து கோல் வித்தியாச அடிப்படையில் மியான்மர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்