விளையாட்டு

2020 டோக்யோ ஒலிம்பிக் கால்பந்து போட்டி - வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் அணி

2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நூலிழையில் இந்திய மகளிர் கால்பந்து அணி இழந்துள்ளது.

தந்தி டிவி
அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் மகளிர் கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா, மியான்மர் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 3 கோல் அடிக்க போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து கோல் வித்தியாச அடிப்படையில் மியான்மர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை