செய்திகள்

பேங்கில் திருட சென்ற திருடனுக்கே காத்திருந்த ஷாக்.. CCTVயில் சிக்கிய காட்சி

தந்தி டிவி

தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி - பரபரப்பு சிசிடிவி

கேரள மாநிலம் கொல்லத்தில் இயங்கி வரும் தனியார் வங்கியில், திருடன் கொள்ளையடிக்க வந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே நிலமேல் பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கிக்குள் நுழைந்த முகமுடி கொள்ளையன், மேஜைகளில் ஏதாகிலும் பணம் உள்ளதா என பார்த்துள்ளார். எந்த பணமும் இல்லாத நிலையில், ஏமாற்றத்துடன் வெளியே சென்றுள்ளார். காலை வங்கியை திறக்க வந்த ஊழியர்கள், கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் திருடனை தெடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை