செய்திகள்

21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அசிங்க வேலை பார்த்த ஆசிரியருக்கு வலுவான ஆப்பு

தந்தி டிவி

21 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் மீது குண்டாஸ் /நீலகிரி அருகே அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது குண்டாஸ்/21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் கைது/ஆசிரியர் செந்தில்குமார் கோவை மத்திய சிறையில் உள்ள நிலையில் நீலகிரி ஆட்சியரின் பரிந்துரையின் கீழ் நடவடிக்கை/போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஆசிரியர் செந்தில்குமார், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்