செய்திகள்

ஒண்ணும் தெரியாதது போல் பேசி கொண்டே மின்னல் வேகத்தில் லஞ்சம்

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு பதிவு செய்வதற்கு வட்டார வழங்கல் அலுவலர் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட்டார வழங்கல் அலுவலர் பாலமுருகன், ரேஷன் கார்டு பதிவு செய்ய பொதுமக்களிடம் 200 முதல் 1000 ரூபாய் வரை தர வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். இவ்வாறு வாங்கும் பணத்திற்கு ரசீது தர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

CUET Exam | தாமதமான `CUET’ தேர்வு.. தொழில்நுட்ப கோளாறால் பரபரப்பு

Electric trains | Time Table | மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. புது அட்டவணை இதோ!

Tasmac Issue | மீண்டும் திறக்கப்பட்ட‌ டாஸ்மாக்.. தி.குன்றத்தில் கிளம்பிய சர்ச்சை

#BREAKING || Alangulam | தமிழகத்தையே உலுக்கிய ஆலங்குளம் சம்பவம்.. ட்ரோன் வைத்து தூக்கிய போலீசார்

TVK | ADMK | தவெக அரசுக்கு ஈபிஎஸ் வைத்த செக்மேட்