அரசியல்

பாஜகவினர் நடத்திய உண்ணாவிரத பந்தல் மீது கற்கள் வீச்சால் பரபரப்பு

புதுச்சேரியில் பாஜகவினர் நடத்திய உண்ணாவிரத பந்தலில் கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
புதுச்சேரியில் பாஜகவினர் நடத்திய உண்ணாவிரத பந்தலில் கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை கண்டித்து புதுச்சேரியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உண்ணாவிரத பந்தலின் மீது மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து பாஜகவினரும் கற்கள் மற்றும் தடியை அவர்கள் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தடியால் தாக்கிக் கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ