அரசியல்

Tiruchengode | yuvaraj | மீண்டும் புதிய புயலை கிளப்பிய யுவராஜ்

மீண்டும் புதிய புயலை கிளப்பிய யுவராஜ்

thanthitv

#Tiruchengode | #vishnupriya | #yuvaraj டி.எஸ்.பி விஷ்ணுபிரியா த*கொ*ல வழக்கு - மீண்டும் விசாரிக்க யுவராஜ் மனு திருச்செங்கோடு டி.எஸ்.பியாக இருந்த விஷ்ணுபிரியா த*கொ*ல வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி, நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த நிலையில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா திடீரென த*கொ*ல செய்துகொண்டார். இந்த வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில், அப்போதைய நாமக்கல் எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என யுவராஜ் தரப்பு தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்