அரசியல்

Tiruchengode | yuvaraj | மீண்டும் புதிய புயலை கிளப்பிய யுவராஜ்

மீண்டும் புதிய புயலை கிளப்பிய யுவராஜ்

thanthitv

#Tiruchengode | #vishnupriya | #yuvaraj டி.எஸ்.பி விஷ்ணுபிரியா த*கொ*ல வழக்கு - மீண்டும் விசாரிக்க யுவராஜ் மனு திருச்செங்கோடு டி.எஸ்.பியாக இருந்த விஷ்ணுபிரியா த*கொ*ல வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி, நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த நிலையில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா திடீரென த*கொ*ல செய்துகொண்டார். இந்த வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில், அப்போதைய நாமக்கல் எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என யுவராஜ் தரப்பு தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு