முதலமைச்சர் விஜய் குறித்து திமுக எம்பி ஆ.ராசா பேசியதற்கு மேட்டுப்பாளையம் தவெக எம்எல்ஏ சுனில் ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்... மக்கள் பிரதிநிதி என்பதை மறந்து ஆ.ராசா பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் விமர்சித்துள்ளார்... தான் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக ஒரு மாநிலத்தின் முதல்வரை அநாகரீகமாக பேசுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்...
#sunilanand #cmvijay #arajaspeech