அரசியல்

"காந்தி, நேதாஜியின் தத்துவம் இன்னும் வாழ்கிறது" - பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகம் நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், நடிகர் ராதாரவி, நடிகைகள் ராதிகா, சுஹாசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 66 ஆண்டுகளாக தொடர்ந்து நாடகங்கள் நடத்தி வரும் ஒய்.ஜி. மகேந்திரனை பாராட்டி அனைவரும் பேசினர். முன்னதாக பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்த பூமி ஆன்மீகம் தழைத்த பூமியாகும் என்று கூறினார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்