அரசியல்

"காந்தி, நேதாஜியின் தத்துவம் இன்னும் வாழ்கிறது" - பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகம் நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், நடிகர் ராதாரவி, நடிகைகள் ராதிகா, சுஹாசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 66 ஆண்டுகளாக தொடர்ந்து நாடகங்கள் நடத்தி வரும் ஒய்.ஜி. மகேந்திரனை பாராட்டி அனைவரும் பேசினர். முன்னதாக பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்த பூமி ஆன்மீகம் தழைத்த பூமியாகும் என்று கூறினார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?