அரசியல்

"2019 மக்களவை தேர்தலே நமது குறிக்கோள்" - எடியூரப்பா கருத்து

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு,ஒரு எச்சரிக்கை ஒலி என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு,ஒரு எச்சரிக்கை ஒலி என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த அவர், பணபலம் - அதிகார பலம் பிரயோகிக்கப்பட்டு உள்ளது என்றார். பாஜகவை பொறுத்தவரை, 2019 ல் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், முழு வெற்றி பெற்று, மீண்டும் நரேந்திரமோடியை பிரதமர் ஆக்க வேண்டும் என்பதே இலக்கு என்று எடியூரப்பா தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்