அரசியல்

"2019 மக்களவை தேர்தலே நமது குறிக்கோள்" - எடியூரப்பா கருத்து

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு,ஒரு எச்சரிக்கை ஒலி என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு,ஒரு எச்சரிக்கை ஒலி என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த அவர், பணபலம் - அதிகார பலம் பிரயோகிக்கப்பட்டு உள்ளது என்றார். பாஜகவை பொறுத்தவரை, 2019 ல் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில், முழு வெற்றி பெற்று, மீண்டும் நரேந்திரமோடியை பிரதமர் ஆக்க வேண்டும் என்பதே இலக்கு என்று எடியூரப்பா தெரிவித்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்