அரசியல்

மகளிர் உரிமைத்தொகை..அண்ணாமலை கேள்வி

தந்தி டிவி

கடந்த 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் தான், பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளதாக, பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை, திருநகரில் தொடங்கி திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் வரை நடைபெற்றது. அங்கு பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை, மகளிர் உரிமைத் தொகையில், 7 ஆயிரம் கோடி ரூபாயில், 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசின் பணம் என்றும், அதை எடுக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்