அரசியல்

மகளிர் உரிமைத்தொகை..அண்ணாமலை கேள்வி

தந்தி டிவி

கடந்த 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் தான், பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளதாக, பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை, திருநகரில் தொடங்கி திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் வரை நடைபெற்றது. அங்கு பொதுமக்களிடம் பேசிய அண்ணாமலை, மகளிர் உரிமைத் தொகையில், 7 ஆயிரம் கோடி ரூபாயில், 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசின் பணம் என்றும், அதை எடுக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்