அரசியல்

தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது - தி.மு.க. எம்.பி., செந்தில்குமார் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது என தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.செந்தில்குமார் கூறியுள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது என தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் கூறியுள்ளார். சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதியை கடத்தியதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். தமது தாயாருடன் செல்ல விரும்புவதாக இளமதி கூறியதால் போலீசார் அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து தமது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க. எம்.பி. செந்தில்குமார், தைரியம் இருந்தால் இளமதியை தனியாக ஊடகத்தை சந்திக்க அனுப்புமாறு கூறியுள்ளார். அவ்வாறு செய்தால், உங்கள் முகத்திரை கிழிந்து, சாயம் வெளுக்கும் என்றும், அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?