அரசியல்

தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது - தி.மு.க. எம்.பி., செந்தில்குமார் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது என தர்மபுரி தொகுதி திமுக எம்.பி.செந்தில்குமார் கூறியுள்ளார்.

தந்தி டிவி
தமிழகத்தில் பெண் உரிமை மிரட்டப்படுகிறது, சமூக நீதி மறுக்கப்படுகிறது என தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் கூறியுள்ளார். சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதியை கடத்தியதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். தமது தாயாருடன் செல்ல விரும்புவதாக இளமதி கூறியதால் போலீசார் அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து தமது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க. எம்.பி. செந்தில்குமார், தைரியம் இருந்தால் இளமதியை தனியாக ஊடகத்தை சந்திக்க அனுப்புமாறு கூறியுள்ளார். அவ்வாறு செய்தால், உங்கள் முகத்திரை கிழிந்து, சாயம் வெளுக்கும் என்றும், அதை கண்ணாடியில் பார்த்து ரசித்து சிரித்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை