பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக “ஏன் மனு கொடுக்கவில்லை?” என அமைச்சர் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.