அரசியல்

எனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் - கமல்

மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன் என சொல்வதை விட, தனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் என கமல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் சின்னியம்பாளையம் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எதிர்காலத்தை பற்றிய சிந்தனை இல்லாத அரசு தற்போது உள்ளதாகவும் அது அகற்றப்பட வேண்டும் எனவும் கூறினார். மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன் என சொல்வதை விட, தனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் எனவும் அது ஏன் என்பதற்கான விளக்கத்தையும் அவர் அளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை