அரசியல்

எனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் - கமல்

மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன் என சொல்வதை விட, தனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் என கமல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் சின்னியம்பாளையம் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எதிர்காலத்தை பற்றிய சிந்தனை இல்லாத அரசு தற்போது உள்ளதாகவும் அது அகற்றப்பட வேண்டும் எனவும் கூறினார். மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன் என சொல்வதை விட, தனக்காக அரசியலுக்கு வந்தேன் என்பதே நிஜம் எனவும் அது ஏன் என்பதற்கான விளக்கத்தையும் அவர் அளித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்