அரசியல்

ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்டது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா, மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது ஏன்? என்பது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா, மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது ஏன்? என்பது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுதொடர்பான விரிவான அறிக்கையை, அதிமுக தலைமை விரைவில் வெளியிடும் என்று தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை