அரசியல்

CRPF | West Bengal | கலவர பூமியாக மாறிய மேற்கு வங்காளம் CRPF வீரர்கள் மீதே கைவைத்ததால் பேரதிர்ச்சி

கலவர பூமியாக மாறிய மேற்கு வங்காளம் CRPF வீரர்கள் மீதே கைவைத்ததால் பேரதிர்ச்சி

thanthitv

கலவர பூமியாக மாறிய மேற்கு வங்காளம் CRPF வீரர்கள் மீதே கைவைத்ததால் பேரதிர்ச்சி #CRPF #WestBengal #election #thanthitv மேற்கு வங்க மாநிலத்தின் பீர்பூம் மாவட்டம், துப்ராஜ்பூர் தொகுதிக்குட்பட்ட கைராசோல் குமர் கிராமத்தில், தேர்தல் வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட பதற்றம் வன்முறையாக மாறியது. கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் முயன்றபோது, சிலர் போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர்மீது கற்களை எறிந்ததாக கூறப்படுகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்தில் பல பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு போலீஸ் வாகனம் சேதமடைந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்