அரசியல்

தேசிய குடிமக்கள் பதிவேடு : "உயிரிழந்தவர்களுக்கு யார் பொறுப்பு?" - மம்தா ஆவேசம்

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நினைத்து பயந்து, இதுவரை 30 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், அந்த உயிர்களுக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது என கேள்வி எழுப்பினார்.

தந்தி டிவி

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இரண்டாவது நாளாக கொல்கத்தாவில் அம்மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, பேரணியில் பங்கேற்றார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, தேசிய குடிமக்கள் பதிவேட்டை நினைத்து பயந்து, இதுவரை 30 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், அந்த உயிர்களுக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது என கேள்வி எழுப்பினார். மேலும், நாம் உடுத்தும் உடையை வைத்து நம்மை கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், குல்லா அணிவதால் மட்டுமே ஒருவர் இஸ்லாமியர் ஆகிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை