சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிதியமைச்சர் மரிய வில்சன், பல்வேறு துறைகளில் வரி வருவாயை அதிகரித்து, அதன் மூலம் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என தெரிவித்தார். கடந்த திமுக ஆட்சியில் ரூ.1,000 வழங்க 28 மாதங்கள் ஆனதாகவும் அவர் கூறினார்.