அரசியல்

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி

மேற்கு வங்கத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரசார் பேரணியில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மேற்கு வங்கத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரசார் பேரணியில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கொல்கத்தாவில் இந்த போராட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது. கொல்கத்தா நகர வீதிகளில் நடந்து சென்ற மம்தாவை பின்தொடர்ந்து, ஆயிரக்கணக்கா​னோர் சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை