அரசியல்

"நதிநீர் பங்கீடு - மத்திய அரசுக்கு அங்கீகாரம் தேவை" - ஹெச்.ராஜா

நதிநீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மத்திய அரசுக்கு அங்கீகாரம் தேவை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

நதிநீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மத்திய அரசுக்கு அங்கீகாரம் தேவை என்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அணை பாதுகாப்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்