அரசியல்

வக்பு விவகாரத்தில் ராகுல், பிரியங்காவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

தந்தி டிவி

வக்பு மசோதா மீதான விவாத பங்கெடுப்பை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தவிர்த்தது, தேர்ந்தெடுத்த மற்றும் சிறுபான்மை மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக, எஸ்.டி.பி.ஐ கட்சி SDPI கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை