அரசியல்

காதலனுக்கு எதிராக வாய்ஸ் மெசேஜ் - சிறுமி எடுத்த முடிவு

தந்தி டிவி

திருநின்றவூர் அருகே 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநின்றவூரை சேர்ந்த 17 வயது சிறுமி, தனது வீட்டருகே வசிக்கும் ராஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில தினங்களாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது சாவுக்கு காரணம் ராஜ் மற்றும் அவரது குடும்பத்தார் என்றும், தன்னை குடும்பத்தாரும் மன்னிக்க வேண்டும் எனவும் சிறுமி தனது சகோதரிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்