அரசியல்

ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றசாட்டு ஆதங்கத்தில் சொல்வது - ராஜேந்திர பாலாஜி

ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி பதவி விலக சொல்வது, ஆதங்கத்தில் கூறப்படும் கருத்து என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறநிலையத்துறையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை