அரசியல்

#Breaking : மீண்டும் சாராயம்? மருத்துவமனையில் 7 பேர்... அலறும் விக்கிரவாண்டி... ஈபிஎஸ் ஆவேச பதிவு

தந்தி டிவி

"விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட சாராயம் குடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது"/"உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும்"/தமிழக அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்/நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது - ஈபிஎஸ்/அடிப்படை நிர்வாக சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் - ஈபிஎஸ்///4/"சாராயம் - எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்துங்கள்"

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை