அரசியல்

விக்கிரமராஜா பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிகர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாட்டில் ஆறு வாக்குகளில் ஒருவரின் வாக்கு, வணிகரின் வாக்கு என்பதால் தாங்கள் முடிவு செய்பவர்கள்தான் ஆட்சியில் இருக்க முடியும் என்று கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விதிகளின்படி நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் ஒரு கடை கூட நடத்த முடியாது என்றும் கூறினார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?