அரசியல்

விக்கிரமராஜா பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிகர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாட்டில் ஆறு வாக்குகளில் ஒருவரின் வாக்கு, வணிகரின் வாக்கு என்பதால் தாங்கள் முடிவு செய்பவர்கள்தான் ஆட்சியில் இருக்க முடியும் என்று கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விதிகளின்படி நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் ஒரு கடை கூட நடத்த முடியாது என்றும் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை