அரசியல்

விக்கிரமராஜா பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிகர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாட்டில் ஆறு வாக்குகளில் ஒருவரின் வாக்கு, வணிகரின் வாக்கு என்பதால் தாங்கள் முடிவு செய்பவர்கள்தான் ஆட்சியில் இருக்க முடியும் என்று கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விதிகளின்படி நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் ஒரு கடை கூட நடத்த முடியாது என்றும் கூறினார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்