அரசியல்

விக்கிரமராஜா பரபரப்பு பேச்சு

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், வணிகர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாட்டில் ஆறு வாக்குகளில் ஒருவரின் வாக்கு, வணிகரின் வாக்கு என்பதால் தாங்கள் முடிவு செய்பவர்கள்தான் ஆட்சியில் இருக்க முடியும் என்று கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விதிகளின்படி நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் ஒரு கடை கூட நடத்த முடியாது என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்