அரசியல்

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் : "ஊக்கத்தொகையை மத்திய அரசு உயர்த்த வேண்டும்" - விஜிலா சத்தியானந்த்

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊக்கத்தொகையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

தந்தி டிவி
தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊக்கத்தொகையை மத்திய அரசு உயர்த்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திறன் மேம்பாட்டுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை சரியாக வழங்கப்படுவதில்லை என்றும் கூறினார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்