அரசியல்

தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு

"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்"

தந்தி டிவி

ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும் என அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு பேசியதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். திருப்பூரில் நடைபெற்ற தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த், நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் மேடையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்