அரசியல்

தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு

"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்"

தந்தி டிவி

ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும் என அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு பேசியதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். திருப்பூரில் நடைபெற்ற தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த், நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் மேடையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை