அரசியல்

காவிரி பிரச்சினை - திருவாரூரில் தேமுதிக இன்று ஆர்ப்பாட்டம்

காவிரி பிரச்சினை : ஆர்ப்பாட்டத்தில் பிரதமரை தாக்கி பேசுவேன் - விஜயகாந்த்

தந்தி டிவி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்காக திருவாரூர் புறப்பட்டுள்ள விஜயகாந்த், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்தார்..

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு